தெருமுனை பிரசாரம்


தெருமுனை பிரசாரம்
x

தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

கரூர்

மத்திய அரசுக்கு எதிராகவும், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 7-ந்தேதி மறியல் போராட்டம் நடக்கிறது. இதனை விளக்கி தெருமுனை பிரசாரம் நேற்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்டக்குழு ஹோச்சுமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story