ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்


ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 1:12 AM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் டவுன் போலீசார் தளி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் தலா 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த தமிழரசன் (வயது 20), சிங்கிரிப்பள்ளியை சேர்ந்த சதீஷ் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story