ஊருணியில் மூழ்கி மாணவன் பலி

ஊருணியில் மூழ்கி மாணவன் பலியானான்
பேரையூர்,
திருமங்கலம் தாலுகா அலப்பலசேரியை சேர்ந்தவர் ராஜ கோபால். இவருடைய மகன் அஜய் (வயது 11). இவர்அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அஜய் அங்குள்ள ஊருணிக்கு சென்றபோது கால் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





