ஊருணியில் மூழ்கி மாணவன் பலி


ஊருணியில் மூழ்கி மாணவன் பலி
x

ஊருணியில் மூழ்கி மாணவன் பலியானான்

மதுரை

பேரையூர்,

திருமங்கலம் தாலுகா அலப்பலசேரியை சேர்ந்தவர் ராஜ கோபால். இவருடைய மகன் அஜய் (வயது 11). இவர்அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அஜய் அங்குள்ள ஊருணிக்கு சென்றபோது கால் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story