மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருவையாறில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் திருவையாறு தாசில்தார் பழனியப்பன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாா் பூங்கொடி, திருவையாறு ஒன்றியத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி 200 மாணவ -மாணவிகள் மற்றும் 66 ஆசிரியர்- ஆசிரியைகள் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தொடங்கி திருவையாறு பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.


Next Story