மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

திருவையாறில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவையாறு;
திருவையாறு தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் திருவையாறு தாசில்தார் பழனியப்பன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாா் பூங்கொடி, திருவையாறு ஒன்றியத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி 200 மாணவ -மாணவிகள் மற்றும் 66 ஆசிரியர்- ஆசிரியைகள் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தொடங்கி திருவையாறு பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





