பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

கடையநல்லூர் இடைகால் குளோபல் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் இடைகால் குளோபல் பப்ளிக் சீனியர் செகன்டரி பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்கப்பட்டது. காலையிலேயே மாணவ-மாணவிகள் பள்ளி வாகனங்களில் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்று இனிப்புகள் வழங்கினர். ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களும் தங்களது மாணவர்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கி, வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





