திருமலை நாயக்கர் அரண்மனையை பார்வையிட்ட மாணவர்கள்


திருமலை நாயக்கர் அரண்மனையை பார்வையிட்ட மாணவர்கள்
x

மாணவர்கள் அரண்மனையை பார்வையிட்டனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனைக்கு கம்மாப்பட்டி-திருமலாபுரம் பகுதியில் உள்ள தன்னார்வலர் மாலதி 27 மாணவ-மாணவிகளை அழைத்து வந்தார். மாணவர்கள் அரண்மனையை பார்வையிட்டனர். அரண்மனையின் சிறப்புகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.


Next Story