மகாராஜகடை அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே உள்ள கொட்டவூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சேகர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





