ஓசூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


ஓசூரில் வாலிபர்  தூக்குப்போட்டு தற்கொலை
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் எழில் நகரை சேர்ந்தவர் முபாரக் (வயது 27). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story