வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 24 Sept 2023 1:00 AM IST (Updated: 24 Sept 2023 1:00 AM IST)
தர்மபுரி
அரூர்:
அரூர் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் ராசிகுமார் (வயது 33). காண்டிராக்டர். இவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





