விவசாயி தற்கொலை

x
தினத்தந்தி 14 Jun 2022 11:50 PM IST
விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற கண்ணப்பன் (வயது 49). விவசாயி. சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





