தளி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தளி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள கல்கேரியை சேர்ந்தவர் கிருஷ்ணாச்சாரி (வயது 65). விவசாயி. இவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட கிருஷ்ணாச்சாரி கடந்த 9-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணாச்சாரி இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





