சூளகிரி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

சூளகிரி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஜோதி (வயது 30). இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜோதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





