முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதியவர் தற்கொலை

நாமக்கல்

நாமக்கல் அண்ணா நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 85). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story