கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே உள்ள கொளகத்தூரை சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன் (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சவுளூர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





