வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஊத்தங்கரை:
சாமல்பட்டி அருகே உள்ள கல்குமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் வாஞ்சிநாதன் (வயது 19). இவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வாஞ்சிநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





