பாரூர் அருகே வெல்டிங் தொழிலாளி தற்கொலை

காவேரிப்பட்டணம்:
பாரூர் அருகே உள்ள அரசம்பட்டி பக்கமுள்ளது பூசாரி கொட்டாய். இந்த ஊரை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 23). வெல்டிங் கடை ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய பெற்றோருடன் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த தற்கொலை குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





