விஷம் குடித்து பெண் தற்கொலை

ஓசூர்:
ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருடைய மனைவி அமராவதி (வயது 33). குடும்ப பிரச்சினை காரணாக இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமராவதி இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அமராவதி கடந்த 7-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமராவதி இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





