சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு


சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு சாம்சன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதி அறை, கணினி அறை, வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

1 More update

Next Story