நிவாரண பொருட்கள் வழங்கல்

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கடையம்:
கடையம் ஒன்றியம் கருத்தபிள்ளையூரை சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் 100 நாள் வேலைக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
இதையடுத்து அவரது கணவர் குணசேகரன் மற்றும் குடும்பத்தினருக்கு மைலப்புரம் காமராஜர்- எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவன தலைவர் செல்வின் ஆறுதல் கூறி அரிசி, காய்கறிகளை நிவாரண பொருட்களாக வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





