பிளஸ்-2 தேர்வில் சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை


பிளஸ்-2 தேர்வில் சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை
x

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வில் சுரண்டை எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தென்காசி

சுரண்டை:

பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் சுரண்டை எஸ்.ஆா் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிளஸ்-2 வகுப்பில் தோ்வு எழுதிய 14 மாணவா்களில் அனைத்து மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். பத்தாம் வகுப்பில் தோ்வு எழுதிய 25 மாணவா்களில் 500 மதிப்பெண்களுக்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவா்களும் பெற்றுள்ளனா். மாணவி ஜேனட் 483 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளாா். தமிழ் பாடத்தில் 2 மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவிகளும், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பாடவாாியாக முதல்மதிப்பெண் தமிழ் - 100, ஆங்கிலம் - 95, கணிதம் - 95, அறிவியல் - 95, சமூக அறிவியல் - 100.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி ஆகியோா் பாராட்டினா்.


Next Story