- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.11¾ லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்



ஆட்டுப்பாக்கம் பகுதியில் சிமெண்டு சாலை பணிகளை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
அரக்கோணம்
ஆட்டுப்பாக்கம் பகுதியில் சிமெண்டு சாலை பணிகளை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மஞ்சம்பாடி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய தெரு, அருந்ததியர் தெரு, சுடுகாடு சாலை ஆகிய இடங்களில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு ரூ.11.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெமிலி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் ஏ.ஜி.விஜயன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஏ.வி.ரகு, ஊராட்சி மன்ற தலைவர் நித்யா ராமதாஸ், துணை தலைவர் சத்தியமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் சூர்யா, கல்பனா தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire