17 வயது சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம்: கணவர் போலீசில் புகார்


17 வயது சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம்: கணவர் போலீசில் புகார்
x

ராஜபாளையத்தில் 17 வயது சிறுவனுடன் தலைமறைவான பெண்ணை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையத்தில் 17 வயது சிறுவனுடன் தலைமறைவான பெண்ணை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் அருகில் உள்ள செங்கல் சூலையில் பணியாற்றி வந்த நிலையில், இவரை காணவில்லை என கூறி அவரது கணவர் போலீசில் புகாரளித்தார். அதே நேரத்தில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த 17 வயது சிறுவனும் காணாததால் சந்தேகமடைந்த போலீசாருக்கு, இருவரும் கன்னியாகுமாரியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், வழக்கை போக்சோ வழக்காக மாற்றி மகாலட்சுமியை கைது செய்தனர்.


Next Story