வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை அடுத்த சுந்தரநடப்பு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 30). இவர் எந்த வேலையும் செய்யாமல் இருந்து வந்தாராம். இதனால் அவரது தாயார் வெள்ளை நாச்சியார் தேவராஜனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





