இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

உவரி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே உள்ள குண்டல் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி ஜெனிலா (வயது 33). பிரபு தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஜெனிலா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story