வாலிபர் தற்கொலை

ஓசூரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:-
ஓசூர்- பாகலூர் சாலையில் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). இவர் கடந்த 6 மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த மகேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





