வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

வடக்கன்குளம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே உள்ள பழவூரைச் சேர்ந்த சுப்பையா மகன் ஆனந்த மணிகண்டன் (வயது 26). கூலித்தொழிலாளியான இவருக்கு சில மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஆனந்த மணிகண்டன் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story