வாலிபர் தற்கொலை

வடக்கன்குளம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அருகே உள்ள பழவூரைச் சேர்ந்த சுப்பையா மகன் ஆனந்த மணிகண்டன் (வயது 26). கூலித்தொழிலாளியான இவருக்கு சில மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஆனந்த மணிகண்டன் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





