கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

ஆரணி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆரணியை அடுத்த கைக்கிளாந்தான் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புனு என்ற ராஜ்குமார் (வயது 25). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக களம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 20 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





