கஞ்சா விற்ற வாலிபர் கைது

x
தினத்தந்தி 27 Sept 2022 11:24 PM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கர் வள்ளுவர் காலனி பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு குமார் (வயது 39) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





