கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 May 2023 9:06 PM GMT (Updated: 20 May 2023 9:57 AM GMT)

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தஞ்சாவூர்

மதுக்கூர்:

பட்டுக்கோட்டை பாரதிநகரை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மகன் ராஜசேகர்(வயது25). இவர் மதுக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்ற ராஜசேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story