பெண்கள் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது


பெண்கள் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது
x

பெண்கள் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

மதுரை மதிச்சியம் செனாய் நகர் பகுதியில் பெண்கள் விடுதி உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்ம ஆசாமி ஒருவர் அங்கு வைத்திருந்த மூன்று செல்போன்களை திருடி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்ே்பரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

1 More update

Next Story