புராதனவனேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

புராதனவனேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள நடராஜர் சன்னதியில், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை சிவ தொண்டர் சபையை சேர்ந்த சிவனடியார்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருவாசக பதிகங்களை பாடினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சாமிநாதன் சிவாச்சாரியார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





