- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவில் திருவிழா - அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி...!



வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் அரிவாள்கள் மீது நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அடைக்கனூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் வைகாசி மாதம் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் அம்மன் கரகம் பாலித்து கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இன்று மதியம் கோவில் பூசாரி அம்மையப்பன் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்தார். அப்போது தப்பாட்டத்திற்கு ஏற்றவாறு அவர் அருள் வந்து ஆடினர்.
பின்னர், அருகிலிருந்த பக்தர்கள் நீளமான 2 அரிவாள்களை எடுத்து இருபக்கமும் பிடித்துக்கொண்டனர். அதன் மீது பூசாரி அம்மையப்பன் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
இதனையடுத்து ஆணிகள் அடிக்கப்பட்டு இருந்த செருப்பை அணிந்துகொண்டும் அருள்வாக்கு கூறினார். அப்போது அங்கு இருந்த பக்தர்களுக்கு திருநீறு மற்றும் எலுமிச்சை பழங்களை பிரசாதங்கள் வழங்கினார்.
இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire