ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு

ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு நடந்தது
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குருவார வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. முன்னதாக குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





