பரமத்திவேலூரில்ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு 10 ஆயிரத்து 149 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.09-க்கும், சராசரியாக ரூ.75.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 368-க்கு தேங்காய் பருப்பு விற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





