- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தை மாத கிருத்திகை வழிபாடு



நெமிலி சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தை மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அண்ணாசலையில் உள்ள பிரசித்திபெற்ற சிவ சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டு தோறும் தை கிருத்திகை வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி நேற்று கோவிலில் தை கிருத்திகை வழிபாடு நடந்தது. அதையொட்டி சிவசுப்பிரமணியசாமிக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு சிறப்புப்பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் வள்ளி, தெய்வானை சமேத சிவ சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் கிருத்திகை விரதம் கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire