பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது

பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.
திசையன்விளை:
திசையன்விளை அடுத்த அப்புவிளையில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான அரசமரம் நின்றது. நேற்று மாலை வீசிய பலத்த காற்றில் மரம் வேருடன் சாய்ந்து கீழே விழுந்தது. இதனால் கோவில் சுற்றுசுவர் சேதம் அடைந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





