சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 22). இவர், 17 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





