மீண்டும் நடைபெற்ற தேரோட்டம்

x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த சித்திரை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டு நேற்று காலை மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





