"என் மீதான புகார் ஆதாரம் அற்றது"... நேரில் விளக்கம் அளித்த நாதக வேட்பாளர்


என் மீதான புகார் ஆதாரம் அற்றது... நேரில் விளக்கம் அளித்த நாதக வேட்பாளர்
x

சீமான் வரலாற்று ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைத்து உண்மைகளின் அடிப்படையில் ஆதாரத்தைக் கொண்டு பேசியதாக வழக்கறிஞர் குழு கூறியுள்ளது.

ஈரோடு,

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாற்று ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைத்து உண்மைகளின் அடிப்படையில் ஆதாரத்தைக் கொண்டு பேசியதாக வழக்கறிஞர் குழு கூறியுள்ளது.

இதனை அரசியல் காரணங்களுக்காக திசை திருப்பி நாம் தமிழர் கட்சியின் எதிரிகள் ஈடுபட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது. சீமான் பேசிய உரையில் வரலாற்று அடிப்படையில் மட்டுமே கருத்துக்களை முன் வைத்ததாக கூறியுள்ளது.

இல்லாத ஒரு கட்சியின் தலைவர் என கூறி கொண்டு, வடிவேலு ராமன் அளித்துள்ள புகார் அடிப்படை ஆதாரம் அற்றது என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.


Next Story