மொரம்பு மண் கடத்திய டிரைவர் கைது

ஆரணி அருகே மொரம்பு மண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த 12புத்தூர் கிராமத்தில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேகர் (வயது 57) என்பவர் டிராக்டரில் மொரம்பு மண் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து வருவாய்த்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





