விஷம் குடித்து விவசாயி சாவு

ஒரத்தநாடு அருகே விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாம்பமூர்த்தி (வயது52).விவசாயி, இவர் நேற்று முன்தினம் இரவு பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாம்பமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பமூர்த்தி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





