பெண் அணிந்திருந்த நகை மாயம்


பெண் அணிந்திருந்த நகை மாயம்
x

ஓடும் பஸ்சில் பெண் அணிந்திருந்த நகை மாயமானது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி திலகலட்சுமி (வயது 63). இவர் ராமலிங்கா மில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் பஸ்சில் அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது தான் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திலகவதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story