மது விற்றவர் பிடிபட்டார்

மது விற்றவர் பிடிபட்டார்
ஆனைமலை
ஆனைமலை அருகே உள்ள சிங்காநல்லுார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர், ராமநாதபுரத்தை சேர்ந்த கோகுல்முனிஸ்(வயது 22) என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,420 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





