கம்பீரமாக காட்சியளிக்கும் பெருவுடையார் கோவில் கோபுரம்


கம்பீரமாக காட்சியளிக்கும் பெருவுடையார் கோவில் கோபுரம்
x

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோவிலின் கோபுரம் கம்பீரமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திரசோழன் கட்டிய பெருவுடையார் கோவில் 988 ஆண்டுகளை கடந்து 2034-ம் ஆண்டில் ஆயிரம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோவிலின் கோபுரம் கம்பீரமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.


Next Story