- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாயியை தாக்கியவர் கைது



கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனாறு கோட்டை கிராமம் நடுத்தெருவை சோ்ந்தவர் விவசாயி அருணாச்சலம். இவரது மகன் பொன்னுச்சாமி (வயது 42). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சண்முகையா என்பவருடைய மகன் ராமசாமி, அவரது தம்பி வீரகுமரன், சண்முகையா மற்றும் முருகன் ஆகியோர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொன்னுச்சாமியிடம் இடப்பிரச்சினை காரணமாக, நீ இங்கு வேலை செய்யக்கூடாது, உனக்கு இந்த தோட்டம் கிடையாது. ஆகவே வெளியேற வேண்டும் என்று அவரிடம் தகராறு செய்தனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி காயமடைந்து கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire