- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவிலில் திருடியவர் கைது



திசையன்விளை அருகே கோவிலில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள்வாண்டி ஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 11½ கிராம் எடை உள்ள 3 பொட்டுதாலி, பீரோவில் இருந்த 10 ஜோடி வெள்ளி கண்மலர்களை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி கந்தசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குபதிவு செய்து, மூன்றடைப்பு முதலைகுளம் முத்துகிருஷ்ணன் (வயது 45) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகளையும் போலீசார் மீட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire