- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிளஸ்-2 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்



மரக்காணம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
பிரம்மதேசம்:
மரக்காணம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும், மதுராந்தகம் அருகே உள்ள தின்னலூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் வீரபாண்டியன் என்பவருக்கும் இன்று(வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.
இது பற்றி அறிந்ததும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மற்றும் போலீசார் நேற்று, பிளஸ்-2 மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பிளஸ்-2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் மாணவி மீட்கப்பட்டு, விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire