மலைப்பாம்பு பிடிபட்டது


மலைப்பாம்பு பிடிபட்டது
x

வள்ளியூர் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரில் ஏர்வாடி மெயின் ரோட்டில் மலைப்பாம்பு ஒன்று நடுரோட்டில் கடக்க முயன்றது. அப்போது இதனை பார்த்த பொதுமக்கள் இதுபற்றி பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர்.

1 More update

Next Story