கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 82 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்து உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





