வங்கிக்கு சென்ற முதியவர் மாயம்

வங்கிக்கு சென்ற முதியவர் மாயமானார்.
கீரனூர் அருகே உள்ள திருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் கீரனூரில் உள்ள வங்கியில் முதியோர் பணம் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பேரன் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முதியவர் கணேசனை தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





